BREAKING NEWS

Like Us

Friday, September 19, 2008

என் வாசிப்புக்கள்

கடந்த சில வருடங்களாகவே நான் அதிகம் வாசித்து வருகிறேன் . கவிதை , சிறுகதை , இல்லக்கியம் , அறிவியல் என்பன என் ஆர்வத்துக்குரிய பரப்புகளாக இருந்து வருகின்றன. இதுதான் என்று வரையறுக்காமல், என் அறிவை உயர்த்தும் அத்தனையும் என் வசிப்புக்களுக்குரிய தேடல் தான்.
இத்தனை நூல்களையும் எனக்கு இரவல் தந்து என் இலக்கிய தாகத்துக்கும் என் தமிழ் வளத்தின் ஏற்றத்துக்கும் உதவிய திருவாளர் ரிசாங்கன் அவர்களுக்கும் அவர்தம் அளவை ஊரான் நூலகத்துக்கும் நன்றிகள் .


கிறுக்கல்கள் - ரா.பார்த்தீபன்
கள்ளிக்காட்டு இதிகாசம் - வைரமுத்து
பதினோரு ஈழத்து கவிஞர்கள் - காலச்சுவடு பதிப்பகம்
மீண்டும் கடலுக்கு - சேரன்
கடவுள்களின் பள்ளத்தாக்கு - சுஜாதா
அக்னி சிறகுகள் - அப்துல் கலாம்
கொரில்லா - சோபா சக்தி
எண்ணத்தை மேம்படுத்துங்கள் - KARPER MEYOR
நான் துணிந்தவள் - கிரண் பேடி
காக்கை சோறு - அப்துல் ரஹுமான்
ரத்ததானம் - வைரமுத்து
காவி நிறத்தில் ஒரு காதல் - வைரமுத்து
கவிராஜன் கதை - வைரமுத்து
ஒரு போர்களமும் இரண்டு பூக்களும் - வைரமுத்து
கேள்விகளால் ஒரு வேள்வி - வைரமுத்து
வனவாசம் - கண்ணதாசன்
என் பேர் கமலா - கண்ணதாசன்
உயிர் கொள்ளும் வார்த்தை - சேரன்
உறுபசி -எஸ்.ராமகிருஸ்ணன்
இதுவரை நான் - வைரமுத்து
கரிசல் கதைகள் - எஸ். ராஜநாராயணன்
ஆனா ஆவன்னா - எஸ்.முத்துகுமார்
பிணம் செய்யும் தேசம் - இளைய அப்துல்லா
என் தேசத்தில் நான் - பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள்
கடவுளுடன் பிரார்த்தித்தல் - மானுஷ புத்திரன்
உடைந்த நிலாக்கள் - பா. விஜய்
இந்த குளத்தில் கல்லெறிந்தவர்கள் - வைரமுத்து
கடவுள்களின் முகவரி - அப்துல் ரஹ்மான்
எப்போதும் வாழும் கோடை- மானுஷபுத்திரன்
ம - சோபா ஷக்தி
முத்தங்கள் ஓய்வதில்லை - அப்துல் ரஹ்மான்
21 ஆம் விளிம்பு - சுஜாதா
இதமான நோக்கு, ஆழமான சிந்தனை - மிளிண்ட மொரகொட
மின்மினிகளால் ஒரு கடிதம் - அப்துல் ரஹ்மான்
மல்லிகை சிறுகதைகள் - செங்கை ஆழியன்
ஒரு கதவும் கொஞ்சம் - தாமரை
வில்லோடு வா நிலாவே -வைரமுத்து
கொஞ்சம் தேநீர் நிறைய வானம் - வைரமுத்து
மீண்டும் என் கடலுக்கு - சேரன்
பூப்படைந்த சப்தம் - அப்துல் ரஹுமான்
திருக்குமரன் கவிதைகள் - திருக்குமரன்
டாஷ்டாய் கதைகள் - வா.உ.சி.நூலகம்
மணலின் கதை - மனுஷ புத்திரன்
நடந்து செல்லும் நீருற்று - எஸ்.ராமகிருஷ்ணன்
பேசாத பேச்செல்லாம் - தமிழ்ச்செல்வன்
இது சிறகுகளின் நேரம் - அப்துல் ரஹுமான்
விடுதலை - அன்டன் பாலசிங்கம்
ஆதாயத்துக்கு அடுத்த வீடு - மு.மேத்தா
ஒரு கொடிமரத்தின் வேர்கள் - வைரமுத்து
ஒரு கிராமத்து பறவையும் சில கடல்களும் -வைரமுத்து
கற்றதும் பெற்றதும் - சுஜாதா
என்? எதற்கு ? எப்படி? - சுஜாதா
திரைகதை எழுவது எப்படி - சுஜாதா
வானவில் பூங்கா - பா.விஜய்
கேள்வி குறி - எஸ்.ராமகிருஷ்ணன்
கதாவிலாசம் - எஸ்.ராமகிருஷ்ணன்
சிற்பியே உன்னை செதுக்கிகிறேன் - வைரமுத்து
இதனால் சகலமானவர்களுக்கும் - வைரமுத்து
கடந்த நூற்றாண்டு ஒரு பார்வை - விகடன் பிரசுரம்.


















Share this:

Reshzan said...

All books from " A Book lover's collections"

Anonymous said...

Making money on the internet is easy in the hush-hush world of [URL=http://www.www.blackhatmoneymaker.com]blackhat ppc[/URL], You are far from alone if you don't know what blackhat is. Blackhat marketing uses alternative or not-so-known ways to generate an income online.

 
Back To Top
Copyright © 2014 Harans. Designed by OddThemes