![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjBCkMcvh7Ih7mJ42SZ5HQWR-zZCDt_kYD-IfBR26bGmN2SoRaZ0EU7mD6Y_W2QPuYrorZHwwhRZqWA-HBvndHgn2edC3s9S0wfnC6r4F0tia0ACvqnTqM7OmvU3IFA2uh9yofmwEd3tuE/s320/2217519-934524d98801bfa1.jpg)
காலம் வேகமாக கடந்து கொண்டு இருக்கிறது , நான் கடந்து வந்த பாதையை மீண்டும் பார்கையில் ஏதேதோ சம்பவங்களும் காட்சிகளும் நினைவுகளை ஆக்ரமித்து நிற்கின்றன. என் உள் மனம் சொல்கின்ற எதோ ஒரு திசையில் நான் பயணித்துக்கொண்டு இருக்கிறேன் . என் பயணம் சரியான பாதை தானா என்று நிதானித்து சிந்திக்க கூட சந்தர்ப்பம் அற்று சம்பவங்கள் அடுக்கடுக்காக அரங்கேறுகின்றன. என் நிகழ் கால வாழ்க்கை கருப்பு வெள்ளையில் நடந்து கொண்டிருக்கையில் எதிர்காலம் தொடர்பில் ஆயிரம் கனவுகள் மனத்திரை எங்கும் கலர்கலராய் ......
Post a Comment