BREAKING NEWS

Like Us

Wednesday, April 15, 2009

மனம் புத்தி என்ற இரண்டு உண்டு .


மனம் புத்தி என்ற இரண்டு உண்டு . மனது என்பது பதிவுசெய்யப்பட்ட நிகழ்ச்சிகளை மட்டுமே கொண்டு உள்ளது. இதற்கு புதிதாக எதையும் சேர்த்துக்கொள்ள தெரியாது. நடந்த சம்பவங்களை அவ்வப்போது வீடியோ போல் பதிவு செய்து வைத்துக்கொள்ளும். வார்த்தை , செயல் என்பது மனத்தின் வெளிப்பாடுகளே. எனவே மனத்தில் பதியப்பட்ட ஒன்று தான் வார்த்தையாகி வெளியே வருகிறது. பகட்டாய் பேசினாலும் , குத்தலாய் பேசினாலும் அது மனதின் வெளிப்பாடுகளே.

சுகிசிவம்.

Share this:

 
Back To Top
Copyright © 2014 Harans. Designed by OddThemes